- விழுப்புரம் மேல்பாடி திரௌபதி அம்மன் கோவில்
- விழுப்புரம்
- மேல்பாடி திரௌபதி அம்மன் கோவில்
- கோட்டாட்சியர்…
விழுப்புரம்: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை அனுமதிப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி தலைமையில் பட்டியலின மக்களுடன் விசாரணை தொடங்கியது.
The post விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.