×

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை..!!

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சித்ரதுர்கா, தாவனகெரே உள்பட 8 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சித்ரதுர்காவில் நீர்ப்பாசனத்துறை பொறியாளர் மகேஷ் வீட்டில் பல லட்சம் ரூபாய் நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கர்நாடகாவில் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 42 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Lokayukta police ,Karnataka ,Bengaluru ,Chitradurga ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...