×

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் 2 பெண்களை கொலை செய்த விவகாரத்தில் இளைஞர்கள் கைது..!!

மதுரை: மதுரை எல்லீஸ் நகர் போடிலைன் பகுதியில் 2 பெண்களை கொலை செய்த விவகாரத்தில் இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாட்டி மயிலம்மாள்,அத்தை அழகுப்பிரியாவை கொலைசெய்த குணசீலன்(20), ரிஷி(20)ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். பேரன் குணசீலனின் காதலை பாட்டி மயிலம்மாள், அத்தை அழகுப்பிரியா கண்டித்ததால் கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் 2 பெண்களை கொலை செய்த விவகாரத்தில் இளைஞர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ellis Nagar ,Madurai ,Ellies Nagar ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை