×

திருப்பதியில் கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் சிக்கியுள்ளன!

திருப்பதி : திருப்பதி மலைப்பாதையில் பாத யாத்திரை செல்பவர்களை தாக்கி வந்த சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டு இருந்த கூண்டில், 3வது சிறுத்தை சிக்கியுள்ளது.கடந்த சில நாட்களுக்குமுன் பாத யாத்திரை சென்ற சிறுமி,| சிறுத்தை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டது.

The post திருப்பதியில் கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் சிக்கியுள்ளன! appeared first on Dinakaran.

Tags : tiruppati ,Tirupati ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!