×

பிலிகுண்டுலுவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்வு

தருமபுரி: பிலிகுண்டுலுவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிலிகுண்டுலுவில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Filigundulu ,Tharumapuri ,Bilikundulu ,Ogenakal ,Kaviri River ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3...