×

நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி என்பவர் கைது

சென்னை: மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாமல்லபுரத்தில் கடை வைத்திருக்கும் சக பழங்குடியினத்தவரை கத்தியால் கிழித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார்  அஸ்வினியை கைது செய்தனர்.

The post நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ashwini ,Chennai ,Mamallapuram ,
× RELATED சர்வர் கோளாறால் மைக்ரோசாஃப்ட்...