- ICort
- ஜாம்
- நிர்வாகி
- ஹிஜாவு நிதி
- சென்னை
- தலைமை நிர்வாகி
- காளிச்செல்வி
- ஹிஜாவ் நிதி
- Icourt
- ஹிஜாவு நிதி நிறுவனம்
- தின மலர்
சென்னை: ரூ.4620 கோடி மோசடி வழக்கில் ஹிஜாவு நிதிநிறுவன முக்கிய நிர்வாகி கலைச்செல்விக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிறுவனம் 15% வட்டி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளது. பொதுமக்களிடம் சுமார் ரூ.4620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post ரூ.4620 கோடி மோசடி வழக்கில் ஹிஜாவு நிதிநிறுவன முக்கிய நிர்வாகிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.