![]()
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழக ஆந்திர எல்லையில் பாலாறுகுறுக்கே ஆந்திர அரசால் கட்டப்பட்ட தடுப்பணையில் மூழ்கி ஜீவா, மனோகரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
The post திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவன் உட்பட இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
