×

இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி உரை

டெல்லி: இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி தனது உரையில் கூறினார். இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடு; மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

The post இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Strykotte ,India ,Independence Day ,Indians ,Modi ,Dinakaran ,Red Fort ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...