×

கோவையில் வார்டு பெண் உறுப்பினருக்கு அரிவால் வெட்டு: 5 பேர் கைது

கோவை: கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் சித்ரா அவரது கணவர், மகனை அரிவாளால் வெட்டியுள்ளனர். சித்ரா வீட்டில் புகுந்து 3பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யபட்டுள்ளது.

The post கோவையில் வார்டு பெண் உறுப்பினருக்கு அரிவால் வெட்டு: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Govai ,Chitra ,Scythe ,Dinakaran ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?