×

பேட்டரிகள் திருட்டு

 

மதுரை, ஆக. 13: மதுரையில் மஸ்தான்பட்டி, மீனாட்சிபட்டியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த ரூ72ஆயிரம் மதிப்புள்ள 24பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இங்கு ரோந்து சென்ற தனியார் செக்யூரிட்டி அதிகாரி, பேட்டரி திருடு போனது குறித்து தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சென்னைஆதம்பாக்கத்தை சேர்ந்த தனியார் செக்யூரிட்டி உயர்அதிகாரி சந்திரன்(44), அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பேட்டரிகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Masthanpatti ,Meenakshipatti ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...