×

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை..!!

சென்னை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது. நீதிமன்ற அனுமதியை அடுத்து செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. 5 நாள் காவல் முடிந்ததை அடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

The post சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Primary Session Court ,Judge ,Alli ,Chenthilephalaji ,Enforcement Department ,Chennai ,Senthilepalaji Enforcement Department ,Sendilphology Enforcement Department ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள்...