×

சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.50க்கு விற்பனை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்ததாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்சி காந்தி சந்தையில் மொத்த விற்பனையில் கிலோ தக்காளி 250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.50க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Coimbed ,Chennai ,Coimbade Market ,Chennai Coimbed Market ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...