×

குட்கா முறைகேடு வழக்கு: 8 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி

சென்னை: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக 8 அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர சிபிஐ-க்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தை சீலிடப்பட்ட கவரில் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

The post குட்கா முறைகேடு வழக்கு: 8 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி appeared first on Dinakaran.

Tags : Gudka ,Chennai ,Union Government ,CBI ,Kudka ,
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...