×

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் விஸ்வா(17), பாரத் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர்.

The post புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Sankarabarani river ,Villianur ,Puducherry ,Villianur, Puducherry ,Sankaraparani River ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு