×

ஈரோடு கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்..!!

ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஈரோடு நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆகஸ்ட் 15-ல் பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பி வருகின்றனர். கான்கிரீட் சீரமைப்புத் திட்டத்தை கைவிடவும் வலிறுத்தினர்.

 

The post ஈரோடு கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Erode lower canal ,ERODU ,Erode Water Department ,
× RELATED தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16...