திருச்சி: திருச்சி அரியமங்கலம் பகுதியில் முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டு வெடிகுண்டு வைத்தது யார்? தயாரித்தவர் யார்: என்பது பற்றி அறியாமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருச்சி அரியமங்கலம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.