×

தருமபுரி மாவட்டத்தில் வீட்டில் துணி காயவைக்கும் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் பலி..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வீட்டில் துணி காயவைக்கும் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் பலியாகினர். அறுந்து கீழே விழுந்த துணி காயவைக்கும் கம்பியை தெரியாமல் மிதித்த மாதம்மாள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கிய மாதம்மாளை காப்பாற்ற முயன்ற பெருமாள், சரோஜா ஆகியோரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

The post தருமபுரி மாவட்டத்தில் வீட்டில் துணி காயவைக்கும் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri district ,Dharumapuri ,Karimangalam, Dharumapuri district ,Dharumapuri district ,Dinakaran ,
× RELATED சிறுமியின் காதலை கண்டித்த தாயின்...