×

மாணவர்களுக்கு பரிசு

பழநி, ஆக. 11: பழநி அடிவாரம், மதனபுரத்தில் ஆர்.வி அறக்கட்டளையின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அரிமா சங்க நிர்வாகி அசோக், கோல்டன் கல்வி நிறுவனர் மாசிலாமணி, வழக்கறிஞர் மோகன்குமார், அரிமா சங்க நிர்வாகி சரவணன், வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினர். ஏற்பாடுகளை ஆர்.வி அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Palani ,Palani Adiwaram ,Madanapuram ,RV Foundation ,Government Girls Higher Secondary School ,Dinakaran ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை