×

தாம்பரம் அடுத்த சேலையூரில் மழைக்காக ஒதுங்கி நின்ற மாணவர்கள் மீது படிகட்டு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூரில் மழைக்காக ஒதுங்கி நின்ற மாணவர்கள் மீது படிகட்டு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

The post தாம்பரம் அடுத்த சேலையூரில் மழைக்காக ஒதுங்கி நின்ற மாணவர்கள் மீது படிகட்டு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Selaiyur ,Tambaram ,Tambaram.… ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...