- Vilappuram
- விழுப்புரம்
- விழுப்புரம் மாவட்டம்
- சார்முகிலன்
- அருன் குமார்
- ஐயப்பன் இந்து ஆலய
- Vilapuram
- தின மலர்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர். சார்முகிலன், அருண்குமார், ஐயப்பன் ஆகியோரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
The post விழுப்புரம் அருகே இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.