×

சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் கனமழை

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஆலந்தூர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.

The post சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் கனமழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Guindy ,Alandur ,Ashoknagar ,Ekkaduthangal ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி