- அமைச்சர்
- சேகர் பாபு
- திருப்பாணி முருகன் கோயில்
- திருவள்ளூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்து மத அறக்கட்டளை
- சேகர்பாபு
- ஆடி கிருதி
- திரித்தானி
- முருகன்
- கோவில்
திருவள்ளூர் : ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தனது குடும்பத்துடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், பக்தர்கள் வசதிக்காக அரக்கோணம் – திருத்தணி இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
The post திருத்தணி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம்… appeared first on Dinakaran.