×

மணிப்பூரில் தற்போது நிலவும் நிலைமைக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசே பொறுப்பு: கேரள பிரேமசந்திரன் எம்.பி

திருவனந்தபுரம்: மணிப்பூரில் தற்போது நிலவும் நிலைமைக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசே பொறுப்பு என பிரேமசந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர மாநில ஒன்றிய அரசுகளுக்கு திறன் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

The post மணிப்பூரில் தற்போது நிலவும் நிலைமைக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசே பொறுப்பு: கேரள பிரேமசந்திரன் எம்.பி appeared first on Dinakaran.

Tags : Modi-led Government ,Manipur ,Kerala ,Thiruvananthapuram ,Modi- ,government ,Modi ,Prema ,Chandran M. B ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...