×

6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி: காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கேரளா, ஜார்கண்ட், திரிபுரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

ஆகஸ்ட் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். ஆக.18ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை. ஆக.21ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post 6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Election Commission of India ,Kerala ,Jharkhand ,Tripura ,West… ,
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...