×

கோவையில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வீட்டில் இருந்து 36 சவரன், ரூ.12 லட்சம் கொள்ளை!

கோவை: கோவையில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் ராஜேந்திரன் வீட்டில் இருந்து 36 சவரன், ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரன் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களுக்கு பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

 

The post கோவையில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் வீட்டில் இருந்து 36 சவரன், ரூ.12 லட்சம் கொள்ளை! appeared first on Dinakaran.

Tags : Sawarans ,Coimbatore ,Rajendran ,Dinakaran ,
× RELATED கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில்...