- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- OPS
- மத்திய அமைச்சர்
- சென்னை
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- முதல் அமைச்சர்
- ஓ. பன்னீர்செல்வம்
- இலங்கை கடற்படை
சென்னை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று மீண்டும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அனைத்து பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம் appeared first on Dinakaran.
