×

தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் எப்போது அமைக்கப்படும்? தயாநிதி மாறன் எம்.பி

சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் எப்போது அமைக்கப்படும் என தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். மித்ரா ஜவுளிப் பூங்கா நிறுவியதில் மராட்டிய தொழில் வளர்ச்சிக் கழக பங்களிப்பு விவரம் கூறவும் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அமராவதியில் உள்ள பிரதமர் மித்ரா ஜவுளிப் பூங்கா மூலம் இந்தியா உலகளாவிய ஜவுளி உற்பத்தியாக மாறுமா எனவும் அவர் வினவினார்.

The post தமிழ்நாட்டில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் எப்போது அமைக்கப்படும்? தயாநிதி மாறன் எம்.பி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dayanidhi Mataran M. GP ,Chennai ,Dayanidhi Maran ,Mitra ,Dayanidhi Mataran M. B ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து