×

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கை வெளியீடு

சென்னை: கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவர் ராமதுரைக்கு பல்வேறு பரிந்துரைகளை விசாரணை குழு வழங்கியது. ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையின் அம்சங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் விசாரணை குழு அறிவுறுத்தல்

 

The post கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Kannan ,Kalashetra ,CHENNAI ,Kalashetra… ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...