×

சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூரில் திமுக பிரமுகர் ஆல்பர்ட் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கடந்த 5-ம் தேதி திமுக பிரமுகர் ஆல்பர்ட் நாட்டுவெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய பிரணவ், ஆறுமுகம், தினேஷ்குமார் ஆகியோர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

 

The post சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்! appeared first on Dinakaran.

Tags : DMK ,Echur ,Chungwarchatram ,Kanchipuram ,Albert ,Sungavarchatram ,
× RELATED மாமல்லபுரம் அருகே எச்சூர்...