×

பொன்னேரி அருகே ஆரணியாற்றில் ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

திருவள்ளூர்: பொன்னேரி அருகே ஆரணியாற்றில் ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆலாடு பகுதியில் உள்ள அணைக்கட்டில் 5 கிலோ எடையுள்ள மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரணியாற்றில் மக்கள் குளித்தபோது கிடைத்த சிலையை கண்டெடுத்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

The post பொன்னேரி அருகே ஆரணியாற்றில் ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Araniyadu ,Bonneri ,Araniyad ,Aladu ,Aranyad ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி