திருவள்ளூர்: பொன்னேரி அருகே ஆரணியாற்றில் ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆலாடு பகுதியில் உள்ள அணைக்கட்டில் 5 கிலோ எடையுள்ள மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரணியாற்றில் மக்கள் குளித்தபோது கிடைத்த சிலையை கண்டெடுத்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
The post பொன்னேரி அருகே ஆரணியாற்றில் ஒரு அடி உயரமுள்ள ஐம்பொன் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.