×

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பிரச்சனை என்றால் உச்சநீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பிரச்சனை என்றால் உச்சநீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சு நடத்தலாம் என கூறுவது காவிரி பிரச்சனையின் அடிப்படை வரலாறே தெரியாததனம் என்றும் தெரிவித்துள்ளார்.

The post காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் பிரச்சனை என்றால் உச்சநீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Tags : caviri arbitration court ,minister ,thurimurugan ,chennai ,Supreme Court ,Threimurugan ,Union Minister ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...