×

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபாரதம்: இஸ்லாமாபாத் நீதிமன்றம்

பாகிஸ்தான்: கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபாரதம் இஸ்லாமாபாத் நீதிமன்றம் விதித்தது. 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியை இழக்கிறார் இம்ரான்கான்; சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.

The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபாரதம்: இஸ்லாமாபாத் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Former ,Imrankan ,Islamabad ,Pakistan ,Islamabad court ,Dinakaran ,
× RELATED இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி....