×

உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி: 17பேர் மாயம்

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் மாயமாகியுள்ளனர். கௌரிகுந்த் என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்புப்படையினர் தேடி வருகின்றனர். திடீரென்று நிகழ்ந்த நிலச்சரிவில் 4 இந்தியர்களும், 16 நேபாளியர்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி: 17பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kedarnath ,Uttarakhand ,Gaurikund ,maya ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ