சென்னை: ரொம்ப பெருமையா இருக்கு.. க்ராண்ட் மாஸ்டர் பட்டத்தில் ஆரம்பித்து, இப்போது டாப் 10 பிளேயர்களில் இரண்டு பேர் நம்முடையவர்களாக இருக்கிறார்கள் என்று இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவின் திறமையாளர்களுக்கு வாழ்த்துகள், குறிப்பாக நம்முடைய நம்பர் 1 குகேஷூக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
The post குகேஷூக்கு வாழ்த்து தெரிவித்த விஸ்வநாதன் ஆனந்த்! appeared first on Dinakaran.