×

பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

கோவை: பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பாக்கியலட்சுமி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். செந்தில்குமார் என்பவரின் மனைவி சமையலறையில் இருந்தபோது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பாக்கியலட்சுமி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post பீளமேடு அருகே சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்! appeared first on Dinakaran.

Tags : Beelamedu ,Coimbatore ,Pakiyalakshmi ,Senthilkumar ,
× RELATED கோவை தொழிலதிபரிடம் ரூ.300 கோடி மோசடி...