மணிப்பூர்: மேற்கு இம்பால் மாவட்டம் பிஷ்ணுபூர் பகுதியில் ஆயுதப்படை காவல் நிலையத்தைச் சூறையாடி, துப்பாக்கிகள், வெடிமருந்துகளைக் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பலால், காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெய்ரன்பாபி, தங்கலவாய் காவல் நிலையங்களை மர்ம கும்பல் தாக்க முயன்ற நிலையில், அதனை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியபோது இச்சம்பவம் நடந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளார்.
The post காவல் அதிகாரி சுட்டுக் கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்! appeared first on Dinakaran.