×

24மணி நேர குடிநீர் திட்டம் குறித்து மக்கள் விவரங்களை கூறலாம்: குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை கோடம்பாக்கம், அடையாறில் 24மணி நேர குடிநீர் திட்டம் குறித்து மக்கள் விவரங்களை கூறலாம் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது . குடிநீர்விநியோகம் தொடர்பான விவரம் சேகரிக்க ஒடிசாவின் நீர் நிறுவன பணியாளர்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளது.

The post 24மணி நேர குடிநீர் திட்டம் குறித்து மக்கள் விவரங்களை கூறலாம்: குடிநீர் வாரியம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Drinking water ,Kodambakkam, Adyar ,Dinakaran ,
× RELATED சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!