- ஈரோடு மாவட்டம்
- கொடுமுதி காசிபாளையம்
- காவேரி நதி
- ஈரோடு
- கொடும்புடி காசிபாளையம் காவிரி ஆற்றங்கரைக் கோயில்
- கொடும்புடி காசிபாளையம் ஈரோடு மாவட்டம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோயிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். காவிரி ஆற்றில் மூழ்கி ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ்(17) ஆகியோர் உயிரிழந்தார்.
The post ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.