×

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் வி.சி.க நிர்வாகிகள் புகார்..!!

கன்னியாகுமரி: சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் விசிக புகார் அளித்துள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சீமான் செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

 

The post சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் வி.சி.க நிர்வாகிகள் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Seaman. RC ,Kannyakumari ,Kannyakumari District ,Konyakumari district ,Gotar police station ,Seeman ,Splenipotle ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ...