கோவை: கோவை குனியமுத்தூர் அருகே ரூ.2 கோடி கேட்டு முதியவரை கத்தியால் குத்திய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கோவையில் சோமசுந்தரம் என்பவர் வணிக வளாகம் வைத்து, அதில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். மருந்தகத்தை மூடி விட்டு மேல் தளத்திற்கு சென்றவரை தடுத்த 5 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.
The post கோவை குனியமுத்தூர் அருகே ரூ.2 கோடி கேட்டு முதியவரை தாக்கிய 5 பேர் கைது!! appeared first on Dinakaran.