×

வேலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3மாத குழந்தை பாம்பு கடித்து உயிரிழப்பு..!!

வேலூர்: ஒடுக்கத்தூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3மாத குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்தது. ஆசனம்பட்டு பகுதியில் கன்னியப்பன், செல்வி தம்பதியின் 3மாத ஆண் குழந்தை பாம்பு கடித்ததில் பலியானது.

The post வேலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3மாத குழந்தை பாம்பு கடித்து உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Odukathur ,Kanniyappan ,Asanampatu ,
× RELATED உத்திர காவிரி ஆற்றில்...