×

மராட்டியத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மராட்டியத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

The post மராட்டியத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Maratham ,Chief President B.C. G.K. Stalin ,Chennai ,Chief of India ,Crane Crash ,CM. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...