×

சுருக்குமடி வலையை தடைசெய்யும் கோரிக்கைக்கு உரியதீர்வு கிடைக்கும்வரை வேலைநிறுத்தம்: மீனவர்கள் முடிவு

மயிலாடுதுறை: சுருக்குமடி வலையை தடைசெய்யும் கோரிக்கைக்கு உரியதீர்வு கிடைக்கும்வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதி 19 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post சுருக்குமடி வலையை தடைசெய்யும் கோரிக்கைக்கு உரியதீர்வு கிடைக்கும்வரை வேலைநிறுத்தம்: மீனவர்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Fishermen ,Mayeladuthura ,Mayeladuthurai Tangambagi ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...