×

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சாந்தி அறிவிப்பு

தருமபுரி: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுத்தது ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். ஆக.3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 26ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சாந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tharumapuri district ,Adipperu ,Shanthi ,Tharumapuri ,Ruler ,Thurumapuri district ,Tarumapuri District ,Audipperu ,
× RELATED தடுப்புகளை உடைத்து ஒன்வேயில் பாய்ந்து சென்ற கார் மோதி 5 பேர் காயம்