- அமைச்சர்
- உதயநிதி
- திரிவல்லிக்கேணி
- சென்னை
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை திருவல்லிக்கேணி
- உதயநிதி
- திருவள்ளிக்கேனி
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மாநகராட்சி பள்ளி கட்டிடம் இருந்த இடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பங்காரு தெரு பகுதியில் இருந்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது.
The post திருவல்லிக்கேணியில் மாநகராட்சி பள்ளி கட்டிடம் இருந்த இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.