×

பத்திரப்பதிவுத் துறையில் ஜூலை 31ம் தேதி வரை ரூ.5,611கோடி வசூல்: தமிழக அரசு தகவல்

சென்னை: பத்திரப்பதிவுத் துறையில் ஜூலை 31ம் தேதி வரை ரூ.5,611கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஜூலை 31ம் தேதி வரை ரூ.5,539 கோடி வசூலான நிலையில் புதிய சாதனை படைத்திருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது.

The post பத்திரப்பதிவுத் துறையில் ஜூலை 31ம் தேதி வரை ரூ.5,611கோடி வசூல்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Deed Registration Department ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...