×

மகாராஷ்டிரா தானேவில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு..!!

புனே: மகாராஷ்டிரா தானேவில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மும்பை-நாக்பூரை இணைக்கும் அதிவிரைவுச் சாலைப் பணியின்போது கிரேன் விழுந்ததில் 20பேர் உயிரிழந்தனர்.

The post மகாராஷ்டிரா தானேவில் ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Maharashtra's Thane ,PUNE ,Maharashtra ,Thane ,Mumbai- ,Nagpur Expressway ,Thane, Maharashtra ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...