×

மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் பறவை, பட்டம் திட்டம்: உள்துறை செயலாளர் பதிலளிக்க ஆணை

மதுரை: மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் பறவை, பட்டம் திட்டம் குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திட்டத்தினை செயல்படுத்துதல் குறித்து தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சிறைத்துறை தலைவர் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.

The post மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் பறவை, பட்டம் திட்டம்: உள்துறை செயலாளர் பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Trichy ,Palayankot ,Jails ,Palayangottai ,Dinakaran ,
× RELATED பொது சட்ட நுழைவுத்தேர்வு கட்டணத்தை குறைக்க வழக்கு